தி.மு.க.வின் வெற்றியை பறிக்க ஆட்சியாளர்கள் கணக்கு

நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும் என உழைத்த அனைவருக்கும், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் நன்றி தெரிவித்துள்ளார்.
தி.மு.க.வின் வெற்றியை பறிக்க ஆட்சியாளர்கள் கணக்கு
x
நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும் என உழைத்த அனைவருக்கும், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 4 தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வெற்றியைத் தட்டிப் பறித்து, ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என ஆளும் ஆட்சியாளர்கள் கணக்குப் போடுகிறார்கள் என்றும், மக்களின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் தி.மு.க.வுக்கும் தோழமைக் கட்சிகளுக்கும் உள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்