காய்ந்து வரும் பனை மரங்களால் தொழிலாளர்கள் வேதனை

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதிகளில் அதிக அளவில் பனை மரங்கள் உள்ளன.
காய்ந்து வரும் பனை மரங்களால் தொழிலாளர்கள் வேதனை
x
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதிகளில் அதிக அளவில் பனை மரங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள்  பனை வெல்லம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு ஓமலூர் பகுதியில் போதிய மழை பெய்யாத காரணத்தால்  வறட்சியில்  தாக்கு பிடிக்க கூடிய  பனை மரங்கள் கூட தற்போது காய்ந்து வருகின்றன.  இதனால் பனை தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்