மீன் பிடித்து கொடுக்க விரும்பவில்லை, மீன் பிடிக்க கற்றுக்கொடுக்கவே விரும்புகிறேன் - சமுத்திரக்கனி

அம்பேத்கரின் 128வது பிறந்தநாளான இன்று, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.
x
அம்பேத்கரின் 128வது பிறந்தநாளான இன்று, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரைப்பட நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி மராத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தார். வேட்பாளர்கள் குறித்த தகவல்களை ஆராய்ந்து வாக்களிக்குமாறு, முதல் தலைமுறை வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்ட அவர், தாம் மீன் பிடித்து கொடுக்க விரும்பவில்லை என்றும், மீன் பிடிக்க கற்றுக்கொடுக்கவே விரும்புகிறேன் என்றும் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்