தலைமை தேர்தல் ஆணையர் ஏப்.2ம் தேதி தமிழகம் வருகை

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏப்.2ம் தேதி தமிழகம் வருகை.
x
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏப்.2ம் தேதி தமிழகம் வருகை. சென்னையில் ஏப்.2ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு. அனைத்து கட்சி கூட்டத்தில் சுனில் அரோரா 
பங்கேற்கிறார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி. தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடனும் சுனில் அரோரா ஆலோசனை நடத்துகிறார். ஏப்.2 மற்றும் 3 தேதிகளில் தமிழகத்தில்  சுனில் அரோரா ஆய்வு செய்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்