திமுக ஆட்சியில் கொடிகட்டி பறந்தது வன்முறை கலாச்சாரம் - பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு

திருப்போரூர் முருகன் கோவிலில் இருந்து துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
x
சென்னை அருகே உள்ள திருப்போரூர் முருகன் கோவிலில் இருந்து துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.அப்போது பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் வன்முறை கலாச்சாரம் கொடிகட்டி பறக்கும் என்று தெரிவித்தார்.மேலும்,முதலமைச்சர் ஆவதற்காக ஸ்டாலின் பல்வேறு வேஷங்களை போடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்

Next Story

மேலும் செய்திகள்