வேட்பாளர்களுடன் தேநீர் அருந்திய எடப்பாடி பழனிசாமி
தேநீர் கடை ஒன்றில் வேட்பாளர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் எடப்பாடி பழனிசாமி தேநீர் அருந்திய படியே கலந்துரையாடினார்.
அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து சேலம் மாவட்டம் கருமந்துறையில் பிரசாரம் மேற்கொண்ட பின்னர், சாலையோரம் இருந்த தேநீர் கடை ஒன்றில் வேட்பாளர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேநீர் அருந்திய படியே கலந்துரையாடினார்.
Next Story
