பொன்னர் - சங்கர் கோயில் மாசி பெருந்திருவிழா : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வீரப்பூரில் உள்ள பெரிய காண்டியம்மன் கோயிலில் வேடபரி திருவிழா நடைபெற்றது.
பொன்னர் - சங்கர் கோயில் மாசி பெருந்திருவிழா : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
x
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வீரப்பூரில் உள்ள பெரிய காண்டியம்மன் கோயிலில் வேடபரி திருவிழா  நடைபெற்றது. குதிரை வாகனத்தில் கையில் அம்பு ஏந்தியவாறு பொன்னர் செல்ல, வெள்ளை யானை வாகனத்தின் மீது பெரிய காண்டியம்மன் அமர்ந்து சென்றார். பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து சென்ற சுவாமிகளின் மீது பக்தர்கள் பூக்களையும், பூமாலைகளையும் தூவினர். 


Next Story

மேலும் செய்திகள்