பொள்ளாச்சி விவகாரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் : நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாகை மாவட்டம் சீர்காழியில் இளைஞர் சங்கம் மற்றும் முற்போக்கு அரசியல் கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொள்ளாச்சி விவகாரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் : நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
x
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாகை மாவட்டம் சீர்காழியில் இளைஞர் சங்கம் மற்றும் முற்போக்கு அரசியல் கட்சிகளின் சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அப்போது  குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்