அம்பானிகளுக்கான அரசு மோடி அரசு - பிரகாஷ் காரத்

பாரதிய ஜனதா ஆட்சியில் அம்பானிகளும் அதானிகளும் மட்டுமே வளர்ச்சி பெற்று இருக்கிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
அம்பானிகளுக்கான அரசு மோடி அரசு - பிரகாஷ் காரத்
x
பாரதிய ஜனதா ஆட்சியில் அம்பானிகளும் அதானிகளும் மட்டுமே வளர்ச்சி பெற்று இருக்கிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்  கூறியுள்ளார். நெய்வேலியில்  கட்சியின் சார்பில் நடைபெற்ற தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில்  பேசிய அவர் , கடந்த ஐந்து ஆண்டுகளில் மோடி தலைமையிலான மத்திய அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வில்லை  என்று குற்றம் சாட்டினார் . மோடி அரசு ஒட்டுமொத்தமாக தோல்வி  அடைந்திருக்கிறது  என்று குறிப்பிட்ட அவர்  மதவாதத்திற்கு எதிராகவும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்