தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 18 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல்

தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 18 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 3 தொகுதிகளில், வழக்கு நிலுவையில் உள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
x
தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 18 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 3 தொகுதிகளில், வழக்கு நிலுவையில் உள்ளதால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இடைத்தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகள் :

பூந்தமல்லி (தனி)
பெரம்பூர்
திருப்போரூர்
சோளிங்கர்
குடியாத்தம் (தனி)
ஆம்பூர்
ஒசூர்
பாப்பிரெட்டிப்பட்டி
அரூர் (தனி)
நிலக்கோட்டை (தனி)
திருவாரூர்
தஞ்சாவூர்
மானாமதுரை (தனி)
ஆண்டிப்பட்டி
பெரியகுளம் (தனி) 
சாத்தூர்
பரமக்குடி (தனி)
விளாத்திக்குளம்

இதனிடையே அரவக்குறிச்சி,திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம்  ஆகிய தொகுதிகளில், வழக்குகள் காரணமாக இடைத் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்