"ஜல்லிக்கட்டு வன்முறை விசாரணை - மதுரையில் நிறைவு"

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தின் போது வாகனம் மீது தீ வைக்கப்பட்டது தொடர்பான விசாரணையில், தேனீக்களை கலைப்பதற்காக தீ வைக்கப்பட்டதாக போலீசார் சாட்சியம் அளித்துள்ளதாக விசாரணை ஆணைய தலைவர் ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு வன்முறை விசாரணை - மதுரையில் நிறைவு
x
சென்னையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தின் போது வாகனம் மீது தீ வைக்கப்பட்டது தொடர்பான விசாரணையில், தேனீக்களை கலைப்பதற்காக தீ வைக்கப்பட்டதாக போலீசார் சாட்சியம் அளித்துள்ளதாக விசாரணை ஆணைய தலைவர் ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் விசாரணை நிறைவு பெற்றதாக தெரிவித்தார். ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான இறுதி அறிக்கை செப்டம்பர் மாதத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்