அதிமுக அரசுக்கு பெரும்பான்மை இல்லை - ஸ்டாலின்

தர்மபுரி மாவட்டம் அரூர் தொகுதி செட்ரப்பட்டி கிராமத்தில் தி.மு.க. சார்பில், ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.
x
தர்மபுரி மாவட்டம் அரூர் தொகுதி செட்ரப்பட்டி கிராமத்தில் தி.மு.க. சார்பில், ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய ஸ்டாலின், அதிமுக அரசு பெரும்பான்மை இல்லாமல் செயல்பட்டு வருவதாகவும், 11 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு அதிமுக அரசு ஆட்சியில் இருக்காது எனவும் ஸ்டாலின் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்