நெல்லை : கல்லூரி மாணவிகள் கொண்டாடிய சமத்துவ பொங்கல்...

நெல்லை ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட‌ப்பட்டது.
நெல்லை : கல்லூரி மாணவிகள் கொண்டாடிய சமத்துவ பொங்கல்...
x
நெல்லை ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட‌ப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். பட்டு சேலைகள் அணிந்து,  பாரம்பரிய முறைப்படி, பொங்கலிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்