சீமான், வேல்முருகன், திருமுருகன் காந்தி ஆகியோர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து கடந்த ஆண்டு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில்,சீமான், வேல்முருகன், திருமுருகன் காந்தி உள்ளிட்டோர், எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.
சீமான், வேல்முருகன், திருமுருகன் காந்தி ஆகியோர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்
x
பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து கடந்த ஆண்டு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்டோர், எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவாரூர் இடைத்தேர்தலில்  தனித்து போட்டியிடுவோம் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்