விபத்து என நாடகமாடி ரூ.1.60 கோடி மோசடி : 4 பேர் கைது

பணம் நிரப்பும் வாகனம் விபத்துக்குள்ளானதாக நாடகமாடி ஒன்றரை கோடி மோசடி செய்த வங்கி ஊழியர்கள் 4 பேரை கைது செய்தது போலீஸ்.
x
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த மலட்டாறில் ஏடிஎம்மில் பணம் நிரப்பும் வாகனம் விபத்துக்குள்ளானதாக நாடகமாடி ஒன்றரை கோடி மோசடி செய்த வங்கி ஊழியர்கள் 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்