"தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை இல்லை" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை இருக்காது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை இல்லை - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை இருக்காது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் எனவும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வறண்ட வானிலையே காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்