மருத்துவர்கள் வேலை நிறுத்த‌த்திற்கு தடை கோரிய மனு, அவசர மனுவாக விசாரணை - நீதிபதிகள் அறிவிப்பு

அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்த‌த்திற்கு தடை கோரிய மனுவை அவசர மனுவாக விசாரிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது.
மருத்துவர்கள் வேலை நிறுத்த‌த்திற்கு தடை கோரிய மனு, அவசர மனுவாக விசாரணை - நீதிபதிகள் அறிவிப்பு
x
அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்த‌த்திற்கு தடை கோரிய மனுவை அவசர மனுவாக விசாரிப்பதாக உயர்நீதிமன்ற  மதுரை கிளை அறிவித்துள்ளது.  இன்று மதியம் 1 மணிக்கு இந்த மனு, நீதிபதிகள் ச‌சிதரன், ஆதிகேசவன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வரவுள்ளது. மனு அளித்த மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த ஜலால் என்பவர் நீதிபதிகள் முன்பு தனது மனு குறித்து முறையிடவுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்