"கஜா புயல் பாதிப்பு - நிவாரண தொகை உயர்த்தி தர வேண்டும்" - நல்லசாமி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்றிற்கு 17,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
கஜா புயல் பாதிப்பு - நிவாரண தொகை உயர்த்தி தர வேண்டும் - நல்லசாமி
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்றிற்கு 17,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.  புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா புயலால் 7 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.  புயல் வீசி 11 தினங்கள் கடந்த பிறகும் பல்வேறு இடங்களில் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு இதனை சீர் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்