ஸ்காட்லாந்து போலீசுக்கு, இணையானது தமிழக போலீஸ் - முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்

சீருடை பணியாளர்களின் பணி நியமண ஆணை வழங்கும் விழா சென்னையில் நடந்தது.
x
சீருடை பணியாளர்களின் பணி நியமண ஆணை வழங்கும் விழா சென்னையில் நடந்தது.. நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி , ஸ்காட்லாந்து காவல் துறையினருக்கு இணையாக தமிழக காவல் துறை உள்ளது என்றும், சிறை, தீயணைப்பு, காவல் துரை சிறப்பாக செயல்படுகிறது என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்