புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக 50 வீடுகள் - ராகவா லாரன்ஸ் அறிவிப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த விவசாயிகளுக்கு சுமார் 50 வீடுகளை கட்டி கொடுக்க நடிகர் ராகவா லாரன்ஸ் முன்வந்துள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக 50 வீடுகள் - ராகவா லாரன்ஸ் அறிவிப்பு
x
கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த விவசாயிகளுக்கு சுமார் 50 வீடுகளை கட்டி கொடுக்க நடிகர் ராகவா லாரன்ஸ் முன்வந்துள்ளார். இது தொடர்பாக தனது சமுக வலைதளப்பக்கத்தில், கருத்து பதிவிட்டுள்ள அவர் வீடு இடிந்து விழும் காட்சியை தொலைக்காட்சியில் கண்டு மிகுந்த வேதனையடைந்ததாகவும், நிர்கதியாக இருக்கும் ஏழை விவசாயிகளுக்கு வீடு கட்டி தர போவதாகவும் அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தகவறிந்தால் தன்னிடம் தெரிவிக்கவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்