கஜா புயலால் உருக்குலைந்த பள்ளிகளை சீரமைக்க புறப்பட்ட மாணவர் படை...

கஜா புயலால் நாகையே உருக்குலைந்த நிலையில், அங்குள்ள பள்ளிகளை சீரமைப்பதற்காக, மயிலாடுதுறையில் இருந்து 200 மாணவர்கள் புறப்பட்டுள்ளனர்.
கஜா புயலால் உருக்குலைந்த பள்ளிகளை சீரமைக்க புறப்பட்ட மாணவர் படை...
x
கஜா புயலால் நாகையே உருக்குலைந்த நிலையில், அங்குள்ள பள்ளிகளை சீரமைப்பதற்காக, மயிலாடுதுறையில் இருந்து 200 மாணவர்கள் புறப்பட்டுள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள இந்த குழுவில், 6 பள்ளிகளைச் சேர்ந்த, 200 என்.எஸ்.எஸ். மாணவர்கள் உள்ளனர். நாகையில், இரண்டு நாட்கள் தங்கும் இவர்கள் அங்குள்ள பள்ளிக் கட்டடங்களை சீரமைக்கவுள்ளனர். மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்ட இந்த மாணவர் குழுவை நாகை மாவட்ட கல்வி அலுவலர் குமரன் வழியனுப்பி வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்