கஜா புயல் பாதிப்பு- "மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்" - பன்னீர்செல்வம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் பாதிப்பு- மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் - பன்னீர்செல்வம்
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து நாளை அறிவிக்கப்படும் என்றும், இதுபற்றி முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்