கஜா புயல் பாதிப்பு- "மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்" - பன்னீர்செல்வம்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து நாளை அறிவிக்கப்படும் என்றும், இதுபற்றி முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
Next Story