3 நாட்களாக உணவு, நீர் இன்றி தவிக்கும் மக்கள்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதி, கஜா புயலால் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், பாதுகாப்பு மையங்களில் மக்கள் தங்கியுள்ளனர்.
3 நாட்களாக உணவு, நீர் இன்றி தவிக்கும் மக்கள்
x
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதி, கஜா புயலால் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், பாதுகாப்பு  மையங்களில் மக்கள் தங்கியுள்ளனர்.  சேராங்குளம் பஞ்சாயத்தில் ஆயிரத்து 500 வீடுகள் உள்ள நிலையில் தங்களுக்கு புயல் எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டதாகவும், பாதுகாப்பு முகாம்களுக்கு அதிகாரிகள் தங்களை அழைக்கவில்லை எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.  3 நாட்களாக குடிக்க தண்ணீரின்றி, குழந்தைகளுக்கு பாலின்றி, உண்பதற்கு உணவின்றி தவித்து வருவதாகவும் அந்த கிராம மக்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்