நிவாரண பணிகளில் கூடுதல் அமைச்சர்கள் நியமனம் - முதலமைச்சர் பழனிசாமி

கஜா புயல் ஆய்வு மற்றும் நிவாரண பணிகளுக்கு கூடுதல் அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் உத்தரவு.
நிவாரண பணிகளில் கூடுதல் அமைச்சர்கள் நியமனம் - முதலமைச்சர் பழனிசாமி
x
கஜா புயல் ஆய்வு மற்றும் நிவாரண பணிகளுக்கு கூடுதல் அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

* நாகை - அமைச்சர்கள் அன்பழகன், எம்.சி.சம்பத், பெஞ்சமின் ஆகியோர் நியமனம்

* தஞ்சை - அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ ஆகியோர் நியமனம்

* திருவாரூர் - செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் நியமனம்

* புதுக்கோட்டை - விஜயபாஸ்கர், கருப்பணன், பாஸ்கரன் ஆகியோர் நியமனம்



Next Story

மேலும் செய்திகள்