நிவாரண பணிகளில் கூடுதல் அமைச்சர்கள் நியமனம் - முதலமைச்சர் பழனிசாமி
கஜா புயல் ஆய்வு மற்றும் நிவாரண பணிகளுக்கு கூடுதல் அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் உத்தரவு.
கஜா புயல் ஆய்வு மற்றும் நிவாரண பணிகளுக்கு கூடுதல் அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
* நாகை - அமைச்சர்கள் அன்பழகன், எம்.சி.சம்பத், பெஞ்சமின் ஆகியோர் நியமனம்
* தஞ்சை - அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ ஆகியோர் நியமனம்
* திருவாரூர் - செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் நியமனம்
* புதுக்கோட்டை - விஜயபாஸ்கர், கருப்பணன், பாஸ்கரன் ஆகியோர் நியமனம்
Next Story