கொடைக்கான‌ல் சின்ன‌ப்ப‌ள்ள‌ம் ப‌குதியில் மண்சரிவில் சிக்கி 4 பேர் பலி

கொடைக்கானல் சின்னப்பள்ளம் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 4 கட்டட தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
கொடைக்கான‌ல் சின்ன‌ப்ப‌ள்ள‌ம் ப‌குதியில் மண்சரிவில் சிக்கி 4 பேர் பலி
x
கொடைக்கானல் சின்னப்பள்ளம் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 4 கட்டட தொழிலாளர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த தொழிலாளர்கள் சேலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மழை காரணமாக மீட்பு பணி தொடங்க 20 மணி நேரம் தாமதம் ஆனது. தற்போது சின்னப்பள்ளம் வந்த தீயணைப்புதுறையினர், தொழிலாளர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்