சென்னை : டெங்கு விழிப்புணர்வு குறித்த 'பசுமை மற்றும் தூய்மை' மாரத்தான் ஓட்டம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டப்பந்தம் நடைபெற்றது.
சென்னை : டெங்கு விழிப்புணர்வு குறித்த பசுமை மற்றும் தூய்மை மாரத்தான் ஓட்டம்
x
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டப்பந்தம் நடைபெற்றது. டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பசுமை மற்றும் தூய்மை என்ற பெயரில் இந்த போட்டி நடத்தப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட  மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். மாரத்தான் ஓட்டத்தை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தொடங்கி வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்