புதுச்சேரியில் கனமழை : விவசாயிகள் மகிழ்ச்சி

புதுச்சேரியில் இன்று காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
புதுச்சேரியில் கனமழை : விவசாயிகள் மகிழ்ச்சி
x
புதுச்சேரியில் இன்று காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. கடந்த இரு தினங்களாக வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் காலையில் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் சாலையோரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Next Story

மேலும் செய்திகள்