தஞ்சை சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை

தஞ்சை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சை சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை
x
தஞ்சை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சூரக்கோட்டை, வல்லம், கீழவாசல் நாஞ்சிக்கோட்டை, பள்ளி அக்கரகாரம் அம்மாபேட்டை செங்கிப்பட்டி அய்யம்பேட்டை பூதலூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. சம்பா சாகுபடி தொடங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பெய்து வரும் மழை விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்