அனைவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக மோடி கூறினார் - ப.சிதம்பரம் கிண்டல்

சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் காளையார்கோவிலில் நடைபெற்றது.
அனைவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக மோடி கூறினார் - ப.சிதம்பரம் கிண்டல்
x
* சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் காளையார்கோவிலில் நடைபெற்றது.  

* இக்கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலர் சஞ்சய் தத், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம்,  உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

* அதில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் தாம் பேசியதாகவும், தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியபடி, நாட்டு மக்கள் அனைவரின் வங்கிக்கணக்கிலும், திங்களன்று 15 லட்சம் ரூபாய் போட்டுவிடுவதாக மோடி கூறியதாக கிண்டலாக தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்