ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் - காவல்துறையினர் நடத்திய சோதனையில் அதிரடி

விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் - காவல்துறையினர் நடத்திய சோதனையில் அதிரடி
x
விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா, பான் மசாலா போன்ற பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய  குடோன் உரிமையாளர்கள் நவநீதன், அழகர்சாமி, முத்துமுருகன், சுந்தரம் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்