இறுதித் தீர்ப்பு வரும் வரை, அனைவரும் நிரபராதி தான் - அமைச்சர் ஜெயக்குமார்

" பெட்ரோல் -டீசல் விலையை குறைக்க வேண்டும்" - அமைச்சர் ஜெயக்குமார்
இறுதித் தீர்ப்பு வரும் வரை, அனைவரும் நிரபராதி தான் - அமைச்சர் ஜெயக்குமார்
x
பெட்ரோல் - டீசல் விலையை குறைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீன்வளம் மற்றும் பணியாளர் சீர்திருத்தத்துறை அமைச்சர்
டி. ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல் - டீசல் மீதான வரியை குறைக்கும் திட்டம் தமிழக அரசிடம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்