பாஜகவை விமர்சித்ததாக சக பயணி மீது தமிழிசை புகார் - விமானநிலையத்தில் கடும் வாக்குவாதம்

சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில், தனக்கு பின்னால் அமர்ந்து பயணம் செய்த பெண் ஒருவர், பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்ததாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்
பாஜகவை விமர்சித்ததாக சக பயணி மீது தமிழிசை புகார் - விமானநிலையத்தில் கடும் வாக்குவாதம்
x
சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில், தனக்கு பின்னால் அமர்ந்து பயணம் செய்த பெண் ஒருவர், பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்ததாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். விமானத்தில் இருந்து இறங்கிய பிறகும் அந்த பெண்ணுக்கும், தமிழிசைக்கும் இடையே தூத்துக்குடி விமான நிலையத்தில் கடும் வாக்குவாதம் நீடித்தது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்