முதற்கட்ட சம்பா சாகுபடி பணிகள் தீவிரம் - பெண்கள் பாட்டு பாடி நாற்று நட்டனர்
முதற்கட்ட சம்பா சாகுபடி பணிகள் தீவிரம்
காவிரியில் இந்த ஆண்டு அதிக நீர்வரத்து உள்ளதால், சம்பா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட விவசாய பணிகளை மேற்கொண்டுள்ள பெண்கள், வயல் வெளியில் பாடல்களை பாடி உற்சாகமாக நாற்று நடும் பணிகளை தொடங்கியுள்ளனர்.
Next Story