"ஊடகங்களில் வருவதற்காக ஸ்டாலின் செயல்படுகிறார்" - செல்லூர் ராஜூ
சென்னை திருவல்லிக்கேணியில் பண்ணை பசுமை நுகர்வோர் கடையை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார்.
சென்னை திருவல்லிக்கேணியில் பண்ணை பசுமை நுகர்வோர் கடையை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் பாதிக்காதவாறு போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவித்தார். அப்போது ஆளுநரை ஸ்டாலின் சந்தித்தது குறித்து கருத்து தெரிவித்த செல்லூர் ராஜு, ஊடகங்களில் விளம்பரம் தேடி கொள்ள ஸ்டாலின் அவ்வாறு செயல்படுவதாக தெரிவித்தார்.
Next Story