ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் - பொன். ராதாகிருஷ்ணன்

முட்டை உள்ளிட்ட ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என தாம் கூறியதில் தவறேதும் இல்லை என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்
ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் - பொன். ராதாகிருஷ்ணன்
x
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களை பிடிக்கும் என்பதை மக்கள் நிர்ணயிப்பார்கள் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் முட்டை உள்ளிட்ட ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என தாம் கூறியதில்  தவறேதும் இல்லை என்று கூறினார்.   



Next Story

மேலும் செய்திகள்