"கூட்டணியில் அதிக இடம் பெற்று பலத்தை நிரூபிப்போம்" - ஜி.கே.வாசன்

"கடைசி நேரத்தில் சின்னம் ஒதுக்கியதால் நெருக்கடி"
x
ஊரக உள்ளாட்சி தேர்தலில் கேட்ட சின்னம் கிடைக்காத காரணத்தினால் அதிக இடங்களை கைப்பற்ற முடியவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நகர்புற உள்ளாட்சி தேர்தலில்  அதிக இடங்களை கைப்பற்றி, தங்களது பலத்தை நிரூபிப்போம் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்