"வேதத்தை எதிர்த்தால் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின்

வேதத்தை எதிர்த்தால் பல எதிர்ப்புகளை சந்தித்தாக வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
வேதத்தை எதிர்த்தால் பல எதிர்ப்புகளை சந்தித்தாக வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் பேராசிரியர்கள் நெடுஞ்செழியன் சக்குபாய் இயற்றிய ஆசீவகமும்,  ஐய்யனார் வரலாறும் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் நூலை வெளியிட, திமுக எம்பி ஆ.ராசா பெற்றுகொண்டார். இதனைத் தொடர்ந்து பேசிய ஸ்டாலின் ,வேதத்தை எதிர்த்ததாலே ஆசீவகம் மதம் அழிக்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்