தலைவிரித்தாடுகிறது குடிநீர் பஞ்சம் - கமல்ஹாசன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுவதாக கமல்ஹாசன் குற்றச்சாட்டு.
x
தமிழகத்தில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குற்றஞ்சாட்டினார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து, 2 - வது நாள் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், தமிழகம் பாலைவணம் போல் இருப்பது மாதிரியும், இங்கு கொண்டு வர முடியாதது போல் ஆட்சியாளர்கள் நடிப்பதாக தெரிவித்தார். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு வீடு குழாய் அமைத்து தண்ணீர் தர முடியும் என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்