"கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் முதல் குரல்" - எடப்பாடி பழனிச்சாமி உறுதி

வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்ற உடன் கோதாவரி - காவிரி நதி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த முதல் குரல் கொடுக்கப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
x
வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்ற உடன் கோதாவரி - காவிரி நதி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த முதல் குரல் கொடுக்கப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். தர்மபுரி அரூரில் வேட்பாளர் அன்புமணிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட அவர், விவசாயிகளின் பிரச்னை தீர்ப்பது தான் எங்கள் அரசின் முதல் வேலை என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்