பொள்ளாச்சி சம்பவத்தின் பின்னணியில் யார்? : ஆதாரத்துடன் வெளியிடுவேன் - தினகரன்

பொள்ளாச்சி சம்பவத்தின் பின்னணியில் யார்? என்பதை, மே 23 ஆம் தேதிக்கு பின் ஆதாரங்களுடன் வெளியிட உள்ளதாக தினகரன் தெரிவித்துள்ளார்.
x
கல்லா பெட்டிகளை ஒழிக்க அ.ம.முக.வுக்கு பரிசுப்பெட்டி சின்னம் கிடைத்திருப்பதாக தினகரன் தெரிவித்துள்ளார். திருச்செங்கோட்டில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர்  சாமிநாதனை ஆதரித்து தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய தினகரன், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பத்தின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பதை, மே 23 ஆம் தேதிக்கு பின் ஆதாரங்களுடன் வெளியிட உள்ளதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்