"மோடி ஆட்சியில் புதுச்சேரிக்கு எந்த திட்டமும் தரவில்லை" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
"மோடி ஆட்சியில் புதுச்சேரிக்கு எந்த திட்டமும் தரவில்லை"
நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு எந்த ஒரு திட்டத்தையும் புதுச்சேரிக்கு அளிக்கவில்லை என முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார். புதுச்சேரி உருளையன்பேட்டையில் கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். இந்நிகழ்ச்சியில் பேசிய நாராயணசாமி இதனை தெரிவித்தார்.
Next Story