"பானை சின்னம் கிடைத்ததில் மகிழ்ச்சி" - தொல் திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள்

"15 நாடாளுமன்ற, 35 சட்டமன்ற தொகுதிகளில் போட்டி"
x
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தென்னிந்திய அளவில் போட்டியிடுவதாக அக்கட்சியில் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.  ஆந்திராவில் 8 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 34 சட்டமன்ற தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. மற்றும் ஐ.பி.பி.யு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்