திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் உயர் நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு - சரவணன், வழக்கு தொடர்ந்தவர்

"பிரதிநிதி இல்லாமல் மக்கள் வேதனை"
x
திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றிபெற்றது செல்லாது என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளதாக வழக்கு தொடுத்த திமுக வேட்பாளர் சரவணன் கூறியுள்ளார். ஏப்ரல் 18ம் தேதியே 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்