"வெற்றி பெற்றால் கிராமப்புற மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படும்" - ஏ.சி. சண்முகம்

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றால் 6 எம்எல்ஏ தொகுதியிலும் எம்.பி. அலுவலகம் திறக்கப்படும் என்று ஏ.சி. சண்முகம் தெரிவித்தார்.
x
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றால் 6 எம்எல்ஏ தொகுதியிலும் எம்.பி. அலுவலகம் திறக்கப்படும் என்றும், கிராமப்புற மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்