"தொகுதி பங்கீடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும்" - அமைச்சர் ஜெயகுமார்

"தொகுதி பங்கீட்டில் எந்த இழுபறியும் இல்லை"
x
அதிமுக  கூட்டணி தொகுதி பங்கீட்டில் எந்த இழுபறியும் இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக தலைமை விரைவில் அறிவிக்கும் எனவும் கூறினார்..

Next Story

மேலும் செய்திகள்