பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு : விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி பரிந்துரை செய்திருப்பது பலத்த சந்தேகத்தை எழுப்புவதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு : விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை
x
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், உடனடியாகவே சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி பரிந்துரை செய்திருப்பது பலத்த சந்தேகத்தை  எழுப்புவதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வழக்கை நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்