"தமிழக சுகாதார துறைக்கு ரூ.2,100 கோடி நிதி ஒதுக்கீடு" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழக சுகாதாரத் துறைக்கு மத்திய அரசு 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
x
தமிழக சுகாதாரத் துறைக்கு மத்திய அரசு 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், குப்பைகளை தரம் பிரித்து எடுப்பதற்காக 10 பேட்டரி வண்டிகள் இயக்கத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில்  780 போலி மருத்துவர்கள் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்