துணை முதல்வர் பன்னீர்செல்வம் யாகம் நடத்தியதாக கூறுவது ஆதாரமற்றது - அமைச்சர் ஜெயக்குமார்

தலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் யாகம் நடத்தியதாக வதந்தி பரப்பப்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் குறை கூறியுள்ளார்.
x
தலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர்  பன்னீர் செல்வம் யாகம் நடத்தியதாக வதந்தி பரப்பப்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் குறை கூறியுள்ளார். கட்சிக்குள் பிளவு ஏற்படுத்தும் நோக்கில் திமுகவும், தினகரனும் சேர்ந்து இந்தச் சதிச்செயலை மேற்கொள்வதாகவும், அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்