ஸ்டாலின் நிர்வாகிகளை கட்டாயப்படுத்தி கூட்டம் நடத்துகிறார் - ஓ.எஸ்.மணியன்

திமுக தலைவர் ஸ்டாலின் நிர்வாகிகளை கட்டாயப்படுத்தி கூட்டம் நடத்துவதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் குற்றச்சாட்டு.
x
திமுக தலைவர் ஸ்டாலின் நிர்வாகிகளை கட்டாயப்படுத்தி கூட்டம் நடத்துவதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் குற்றச்சாட்டு முன்வைத்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நாகையில் புதிய பேருந்து  தொடக்க விழா நடைபெற்றது. இதில் 3 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான 15 புதிய பேருந்துகளை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட 5 ஆயிரம் பயனாளிகளுக்கு நிவாரணம் விரைவில் வழங்கப்படும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்