முதலமைச்சருடன் பாலகிருஷ்ண ரெட்டி சந்திப்பு...

3 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பு வெளியான நிலையில், பாலகிருஷ்ண ரெட்டி, முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்தார்.
x
3 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பு வெளியான நிலையில், பாலகிருஷ்ண ரெட்டி, முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்தார். நீதிமன்றத்தில் இருந்து, முதலமைச்சரின் இல்லத்துக்கு சென்ற பாலகிருஷ்ண ரெட்டி, தீர்ப்பு குறித்து அவரிடம் விளக்கம் அளித்தார். இதற்கிடையே, சட்ட வல்லுனர்களுடன், முதலமைச்சர் ஆலோசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலகிருஷ்ண ரெட்டியின் விளையாட்டு துறையை யாரிடம் ஒப்படைப்பது என்பது குறித்து மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்